ADDED : மார் 22, 2024 10:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார் : மது பாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் சரவணம்பாக்கம் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த பழனி மகன் விநாயகமூர்த்தி, 39; சந்திரா, 55; ஆகிய இருவரையம் கைது செய்து இருவர்களிடமிருந்தும் தலா 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

