sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வழிப்பறிக்கு சதி திட்டம் தீட்டிய 2 வாலிபர்கள் கைது

/

வழிப்பறிக்கு சதி திட்டம் தீட்டிய 2 வாலிபர்கள் கைது

வழிப்பறிக்கு சதி திட்டம் தீட்டிய 2 வாலிபர்கள் கைது

வழிப்பறிக்கு சதி திட்டம் தீட்டிய 2 வாலிபர்கள் கைது


ADDED : செப் 05, 2024 07:26 PM

Google News

ADDED : செப் 05, 2024 07:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்:மரக்காணத்தில் வழிப்பறியில் ஈடுபட சதி திட்டம் தீட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மரக்காணம் அடுத்த கரிப்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேகப்படும்படி 5 பேர் நின்றிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்று போலீசார், அவர்களை பிடிக்க முயன்ற போது 2 பேர் மட்டும் சிக்கினர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி மாநிலம், வில்லியனுார் மதிவாணன் மகன் மதன்குமார், 24; வழுதாவூர் மூர்த்தி மகன் முகிலன், 25; என்பதும் இவர்களுடன் வல்லரசு, 23; கவுதமன், 24; சரவணன், 23; ஆகியோர் இருந்ததாகவும், மரக்காணம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.

போலீசார் நேற்று வழக்குப் பதிந்து, மதன்குமார், முகிலனை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து கத்தி, இரும்பு பைப், பல்சர் பைக்கை பறிமுதல் செய்து, தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us