sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பஸ், பைக்கில் கடத்தப்பட்ட 255 மது பாட்டில்கள் பறிமுதல் சிறுவன் உட்பட இருவர் கைது

/

பஸ், பைக்கில் கடத்தப்பட்ட 255 மது பாட்டில்கள் பறிமுதல் சிறுவன் உட்பட இருவர் கைது

பஸ், பைக்கில் கடத்தப்பட்ட 255 மது பாட்டில்கள் பறிமுதல் சிறுவன் உட்பட இருவர் கைது

பஸ், பைக்கில் கடத்தப்பட்ட 255 மது பாட்டில்கள் பறிமுதல் சிறுவன் உட்பட இருவர் கைது


ADDED : செப் 13, 2024 07:25 AM

Google News

ADDED : செப் 13, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: புதுச்சேரியிலிருந்து பைக்,பஸ்ஸில் கடத்தி வரப்பட்ட 255 மது பாட்டில்களை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் சோதனை சாவடியில் விழுப்புரம் மாவட்ட கலால் உதவி ஆணையர் முருகேசன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி வேகமாக சென்ற பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் 200 பிராந்தி பாட்டில்கள் கடத்தி வருவது தெரியவந்தது.

மேலும் அந்த வழியாக வந்த பஸ்சை நிறுத்தி சோதனை செய்த போது கட்டை பையில் 55 மது பாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது.

போலீசார் விசாரணையில் பைக்கில் வந்தது விழுப்புரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் எனவும், பஸ்சில் வந்தவர் அனந்தபுரத்தைச் சேர்ந்த கலையரசன், 34; எனவும் தெரிந்தது.

இருவரிடமிருந்து போலீசார் 255 மது பாட்டில்கள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us