sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா, புகையிலை விற்பனை திண்டிவனத்தில் 4 பேர் கைது

/

கஞ்சா, புகையிலை விற்பனை திண்டிவனத்தில் 4 பேர் கைது

கஞ்சா, புகையிலை விற்பனை திண்டிவனத்தில் 4 பேர் கைது

கஞ்சா, புகையிலை விற்பனை திண்டிவனத்தில் 4 பேர் கைது


ADDED : மே 26, 2024 05:31 AM

Google News

ADDED : மே 26, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் பகுதியில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்ற தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அருகே உள்ள நொளம்பூர் ஏரிக்கரையோரம் நேற்று காலை ஒலக்கூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் திடீர் ரெய்டு நடத்தினர்.

இதில் அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர், 25; என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். சுரேந்தரை கைது செய்தனர்.

இதேபோல் திண்டிவனம் வடஆலப்பாக்கம் ரோட்டில் உள்ள பங்க் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த விட்டலாபுரத்தை சேர்ந்த பூபாலன், 30; என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து பூதேரி பகுதியிலுள்ள பங்க் கடையில் விற்பனை செய்த செல்வி, 35; கீதா, 38; ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us