sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாட்டு வண்டியில் மணல் கடத்திய 4 பேர் கைது

/

மாட்டு வண்டியில் மணல் கடத்திய 4 பேர் கைது

மாட்டு வண்டியில் மணல் கடத்திய 4 பேர் கைது

மாட்டு வண்டியில் மணல் கடத்திய 4 பேர் கைது


ADDED : ஆக 20, 2024 05:22 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: காணை அருகே மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

காணை சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி தலைமையிலான போலீசார், நேற்று மாம்பழப்பட்டு சாலையில் வாகன தணிக்கை செய்தனர்.

அவ்வழியே மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் கடத்திய கல்பட்டு தேவேந்திரன்,47; தணிகாசலம்,55; சின்னப்பராஜ்,35; மாரிமுத்து,48; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்ததோடு 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us