sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சூதாடிய 5 பேர் கைது

/

சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது

சூதாடிய 5 பேர் கைது


ADDED : ஜூன் 30, 2024 11:31 PM

Google News

ADDED : ஜூன் 30, 2024 11:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் கொங்கராயனுார் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பணம் வைத்து சூதாடிய கொங்கராயனுார் கிராமத்தைச் சேர்ந்த குமார், 47; ஆறுமுகம், 47; ஐயப்பன், 33; விழுப்புரம், அரியூர் ராகுல்காந்தி, 34; திருவெண்ணெய்நல்லுார் ராமு மகன் மதியழகன், 38; ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us