sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

துாங்கிய மூதாட்டியிடம் 5 சவரன் செயின் பறிப்பு

/

துாங்கிய மூதாட்டியிடம் 5 சவரன் செயின் பறிப்பு

துாங்கிய மூதாட்டியிடம் 5 சவரன் செயின் பறிப்பு

துாங்கிய மூதாட்டியிடம் 5 சவரன் செயின் பறிப்பு


ADDED : மார் 21, 2024 11:51 AM

Google News

ADDED : மார் 21, 2024 11:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: கிளியனுார் அருகே மூதாட்டியிடம் 5 சவரன் நகையை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கிளியனுார் அடுத்த ஆண்டியார்பாளையம் பஜனைக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணப்பன் மனைவி ராஜகுமாரி, 60; இவர், தனது மகன் பாஸ்கரன் பராமரிப்பில் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராஜகுமாரி வீட்டின் ஹாலிலும், பாஸ்கரன் தனது மனைவி, மகன்களுடன் ஒரு அறையிலும் துாங்கிக் கொண்டிருந்தனர்.

அதிகாலை 2:00 மணியளவில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், ராஜகுமாரி அணிந்திருந்த செயினை பறித்துள்ளார். திடுக்கிட்டு எழுந்து கூச்சலிட்டதைத் தொடர்ந்து பஸ்கரன் மற்றும் அக்கம் பக்கத்தினர் எழுந்து வருவதற்குள், மர்ம நபர் 5 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

இதுகுறித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us