sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சாராயம் விற்ற பெண் உட்பட 6 பேர் கைது

/

சாராயம் விற்ற பெண் உட்பட 6 பேர் கைது

சாராயம் விற்ற பெண் உட்பட 6 பேர் கைது

சாராயம் விற்ற பெண் உட்பட 6 பேர் கைது


ADDED : ஜூன் 26, 2024 07:22 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விற்ற பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் போலீசார் மரக்காணம் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

அதில், சாராயம் மற்றும் புதுச்சேரி மது பாட்டில்கள் விற்ற மரக்காணம் ராஜாங்கம், 55; சங்கர், 55; சக்தி சுந்தரம், 42; பாண்டுரங்கன், 45; குப்பு, 45;, செந்தில்குமார், 44; ஆகிய 6 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us