sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு


ADDED : ஜூலை 30, 2024 11:33 PM

Google News

ADDED : ஜூலை 30, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது, போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த வளவனுார் புதுநகரைச் சேர்ந்தவர் பரசுராமன் மகன் அருள், 19; இவர், விழுப்புரம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்துகொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் வட்டார சமூகநல விரிவாக்க அலுவலர் சண்முகவள்ளி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், அருள் மீது, குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us