sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

லாரியில் மணல் கடத்தல் டிரைவர் மீது வழக்கு

/

லாரியில் மணல் கடத்தல் டிரைவர் மீது வழக்கு

லாரியில் மணல் கடத்தல் டிரைவர் மீது வழக்கு

லாரியில் மணல் கடத்தல் டிரைவர் மீது வழக்கு


ADDED : ஜூன் 04, 2024 11:46 PM

Google News

ADDED : ஜூன் 04, 2024 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே லாரியில் மணல் கடத்திய டிரைவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று சொர்ணாவூர் தென்பெண்ணை ஆற்றின் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு, அனுமதியின்றி சட்டவிரோதமாக டிப்பர் லாரியில், மணல் கடத்திய நபரை பிடிக்க முயன்றபோது அவர் தப்பிச் சென்றார்.

இதையடுத்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரி, ஜே.சி.பி.,யை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய லாரி டிரைவர் பூவரசன்குப்பம் திருவேங்கடம் என்பவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us