sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கழிவுநீரால் தகராறு வாலிபர் கைது

/

கழிவுநீரால் தகராறு வாலிபர் கைது

கழிவுநீரால் தகராறு வாலிபர் கைது

கழிவுநீரால் தகராறு வாலிபர் கைது


ADDED : ஜூன் 30, 2024 06:07 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 06:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : காணை அருகே கழிவுநீர் பிரச்னையில் ஒருவரைத் தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காணை அடுத்த கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வேங்கையன், 54; எதிர் வீட்டைச் சேர்ந்தவர் சேகர் மகன் சபரி, 26; உறவினர். இவரது வீட்டு கழிவுநீரை சாலையில் விட்டுள்ளார்.

இதை வேங்கையன் கடந்த 26ம் தேதி சபரியிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சபரி, வேங்கையனை தாக்கினார். தடுத்த வேங்கையனின் தங்கை சண்முகவள்ளி, 45; என்பவரையும் தாக்கினார்.

புகாரின் பேரில், காணை போலீசார் சபரி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us