நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த மாம்பழபட்டு ரோடு ஸ்டாலின் நகரைச் சேர்ந்த மகேஷ்குமார் மகள் சந்திரமுகி, 19; இவர் பிளஸ் 2 வரை படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்துள்ளார். கடந்த 23ம் தேதி, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.