
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் உள்ள வாலாம்பிகை அம்மனுக்கு ஆடிப்பூர விழா நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. 6:30 மணிக்கு அம்மன் வளையல் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.