sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போதைப் பொருள் விற்பனையை தடுக்காவிட்டால் நடவடிக்கை ஐ.ஜி., அஸ்ரா கார்க் எச்சரிக்கை

/

போதைப் பொருள் விற்பனையை தடுக்காவிட்டால் நடவடிக்கை ஐ.ஜி., அஸ்ரா கார்க் எச்சரிக்கை

போதைப் பொருள் விற்பனையை தடுக்காவிட்டால் நடவடிக்கை ஐ.ஜி., அஸ்ரா கார்க் எச்சரிக்கை

போதைப் பொருள் விற்பனையை தடுக்காவிட்டால் நடவடிக்கை ஐ.ஜி., அஸ்ரா கார்க் எச்சரிக்கை


ADDED : ஆக 22, 2024 02:07 AM

Google News

ADDED : ஆக 22, 2024 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் சரகத்தில் சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்காவிட்டால் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ஜி., அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்ட வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க், நேற்று டி.ஐ.ஜி., திஷாமித்தல், எஸ்.பி.,க்கள் விழுப்புரம் தீபக்சிவாச், கடலுார் ராஜாராம், கள்ளக்குறிச்சி ரஜத்சதுர்வேதி மற்றும் ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்களுடன் ஆய்வு செய்து, ஆலோசனை நடத்தினார்.

அப்போது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில், கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை தொடர்பான புகார்கள் மீது உடன் வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் எவ்வித தாமதம் மற்றும் விதி மீறல் கூடாது. கள்ளச்சாராயம், போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும்.

அதில் எவ்வித தாமதமும், விதிமீறல் மற்றும் முறைகேடுகள் கண்டறியப்பட்டாள், அந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.






      Dinamalar
      Follow us