sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

/

ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்

ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம்


ADDED : ஜூலை 12, 2024 11:03 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.

செஞ்சி பீரங்கிமேடு அபிதகுஜலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆனி உத்திர நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று ஆனி திருமஞ்சனம் நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு திருமுறை கழகத்தினர் நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்க வாசகருக்கு விபூதி, சந்தனம், பன்னீர், வெட்டி வேர், ஜவ்வாது உள்ளிட்ட திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர்.

காலை 8 மணிக்கு அபிஷேகம் நிறைவடைந்து நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்க வாசகருக்கு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. பக்தர்கள் திருவாசக பாடல்களை பாடினர். கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us