sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவியிடம் தகராறு கணவர் தற்கொலை

/

மனைவியிடம் தகராறு கணவர் தற்கொலை

மனைவியிடம் தகராறு கணவர் தற்கொலை

மனைவியிடம் தகராறு கணவர் தற்கொலை


ADDED : ஜூலை 18, 2024 11:30 PM

Google News

ADDED : ஜூலை 18, 2024 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: மரக்காணத்தில் மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மரக்காணம் இருளர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி, 30; இவரது மனைவி பிரியா, 25; சில தினங்களாக கணவன் மனைவிக்குமிடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த பாரதி பூச்சி மருந்து குடித்து இறந்தார்.

புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us