sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குடிக்க பணம் தர மறுப்பு நண்பரை குத்தியவர் கைது

/

குடிக்க பணம் தர மறுப்பு நண்பரை குத்தியவர் கைது

குடிக்க பணம் தர மறுப்பு நண்பரை குத்தியவர் கைது

குடிக்க பணம் தர மறுப்பு நண்பரை குத்தியவர் கைது


ADDED : மே 10, 2024 01:01 AM

Google News

ADDED : மே 10, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் மது குடிக்க பணம் தர மறுத்த நண்பரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் ராஜகோபால் வீதியைச் சேர்ந்தவர் வெங்கடே சன், 62; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் தனது நண்பரான, விழுப்புரம் பூந்தோட்டம் பாதையைச் சேர்ந்த பாலாஜி, 41; என்பவருடன், பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, பாலாஜி குடிப்பதற்கு பணம் தருமாறு, வெங்கடேசனிடம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால், ஆத்திரமடைந்த பாலாஜி, பேனா கத்தியால் வெங்கடேசனை குத்தினார். வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, நேற்று பாலாஜியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us