sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி

/

அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி

அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி

அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி


ADDED : மே 12, 2024 05:53 AM

Google News

ADDED : மே 12, 2024 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் அரசு பஸ் மோதியதில், ஆட்டோ டிரைவர் இறந்தார்.

திருவக்கரை அடுத்த கொடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகமதுல்லா, 45; ஆட்டோ டிரைவர். இவர், தன்னுடைய ஆட்டோவிற்கு எப்.சி., எடுப்பதற்காக திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியில் சென்னை சாலையில் உள்ள ஒர்க்ஷாப்பில் ஆட்டோவை விட்டுள்ளார்.

நேற்று இரவு 7:00 மணியளவில், ஆட்டோவை பார்ப்பதற்காக நடந்து சென்றவர் ஒர்க் ஷாப் எதிரே சாலையைக் கடக்க முயன்றார்.

அப்போது சென்னையிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசு பஸ், ரகமதுல்லா மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us