sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வங்கியில் தீவிபத்து

/

வங்கியில் தீவிபத்து

வங்கியில் தீவிபத்து

வங்கியில் தீவிபத்து


ADDED : ஜூலை 16, 2024 12:20 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அடுத்த மோட்சகுளம் கிராமத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியை, கடந்த 12ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல், அதன் ஊழியர்கள் பூட்டி சென்றனர். பின், நேற்று காலை 9:30 மணிக்கு வங்கியை ஊழியர்கள் திறந்து உள்ளே சென்றனர்.

அப்போது வங்கியில் இருந்த 5 பேன்கள், 3 'ஏசி'கள் 4 கம்ப்யூட்டர்கள் என 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. வங்கி அதிகாரிகள், நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.






      Dinamalar
      Follow us