sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காதலி இறந்த துக்கம் காதலன் தற்கொலை

/

காதலி இறந்த துக்கம் காதலன் தற்கொலை

காதலி இறந்த துக்கம் காதலன் தற்கொலை

காதலி இறந்த துக்கம் காதலன் தற்கொலை


ADDED : ஆக 29, 2024 08:00 AM

Google News

ADDED : ஆக 29, 2024 08:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலம் அருகே, காதலித்த பெண் இறந்த துக்கம் தாங்காமல் காதலன் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மயிலம் அடுத்த பெரியாண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி மகன் சஞ்சீவி, 23; இவர், ஒரு பெண்ணை காதலித்துள்ளார். அந்த பெண் கடந்த ஒரு வாரத்திற்கு முன் உடல்நிலை பாதித்து இறந்தார்.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த சஞ்சீவி நேற்று இரவு தனது வீட்டில் மின்விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us