sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தேசிய கொடியுடன் ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.,வினர் கைது

/

தேசிய கொடியுடன் ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.,வினர் கைது

தேசிய கொடியுடன் ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.,வினர் கைது

தேசிய கொடியுடன் ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.,வினர் கைது


ADDED : ஆக 13, 2024 06:19 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் தேசிய கொடியோடு ஊர்வலம் செல்ல முயன்ற பா.ஜ.,வினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் சுதந்திர தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த விழுப்புரம் - திருக்கோவிலுார் வரை தேசியகொடி ஏந்தி இரு சக்கர வாகன ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். போலீசார் அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில், போலீஸ் தடையை மீறி ஊர்வலம் செல்ல விழுப்புரம் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் இருந்து நேற்று காலை 11:00 மணிக்கு மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமையில் நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் தேசியகொடியுடன் திரண்டனர்.

அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த விழுப்புரம் தாலுகா போலீசார், ஊர்வலத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.,வினர் 33 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us