sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பிராந்தி பாட்டில்கள் கடத்தியவர் கைது

/

பிராந்தி பாட்டில்கள் கடத்தியவர் கைது

பிராந்தி பாட்டில்கள் கடத்தியவர் கைது

பிராந்தி பாட்டில்கள் கடத்தியவர் கைது


ADDED : செப் 04, 2024 12:15 AM

Google News

ADDED : செப் 04, 2024 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அருகே வெளிமாநில மதுபாட்டில்களை கடத்திச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

கண்டாச்சிபுரம் அடுத்த மழவந்தாங்கல் பகுதியில், கண்டாச்சிபுரம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை 5:00 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், புதுச்சேரியில் இருந்து 213 பிராந்தி பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில், மலையரசன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சாரதி, 42; என தெரிந்தது.

உடன் ஸ்கூட்டர் மற்றும் பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து சாரதியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us