sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கட்டட தொழிற் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

/

கட்டட தொழிற் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

கட்டட தொழிற் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

கட்டட தொழிற் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 28, 2024 04:02 AM

Google News

ADDED : ஆக 28, 2024 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : அனைத்து பணப்பலன்களை மனு செய்த 30 நாட்களுக்குள் வழங்கக்கோரி, தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி., கட்டட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

விழுப்புரத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஜெயமலர் தலைமை தாங்கினார்.

தலைவர் திவ்ய பிராங்ளின், துணைத் தலைவர்கள் முருகன், ஜான்பீட்டர் முன்னிலை வகித்தனர். பொது செயலாளர் சவுரிராஜன் கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், வாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும். அனைத்து பணப்பலன்களும் மனு செய்த 30 நாளில் வழங்க வேண்டும்.

ஓய்வூதியம் மாதம் 2,000 ரூபாயை உடனே வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. துணைச் செயலாளர் கீர்த்தி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us