sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு

முன்விரோத தகராறு 3 பேர் மீது வழக்கு


ADDED : மே 12, 2024 05:50 AM

Google News

ADDED : மே 12, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 33; இவரது சகோதரர் காசிநாதன். இருவருக்குமிடையே நிலம் பாகம் பிரிவினை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

கடந்த மாதம் 27ம் தேதி காலை 9:00 மணியளவில் இருவருக்குமிடைய நிலம் தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது.

அப்போது காசிநாதன், ராமச்சந்திரன், ராஜா ஆகிய மூன்று பேர் சேர்ந்து வேல்முருகனை தாக்கினர்.

வேல்முருகன் அளித்த புகாரின்பேரில் காசிநாதன், ராமச்சந்திரன், ராஜா ஆகிய 3 பேர் மீது திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us