sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இரு தரப்பு மோதல் 3 பேர் மீது வழக்கு

/

இரு தரப்பு மோதல் 3 பேர் மீது வழக்கு

இரு தரப்பு மோதல் 3 பேர் மீது வழக்கு

இரு தரப்பு மோதல் 3 பேர் மீது வழக்கு


ADDED : மே 01, 2024 01:51 AM

Google News

ADDED : மே 01, 2024 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே இரு தரப்பினர் தாக்கிக் கொண்ட வழக்கில் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ரகுபதி, 25; இவர், கடந்த 28ம் தேதி, ஸ்பிளண்டர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதே கிராமத்தை சேர்ந்த கோபி மகன்கள் கஜபதி, 20; ராவணன், 21; ஆகியோர் புல்லட்டில் வந்தனர்.

ரகுபதி அவர்களிடம் வழிவிடுமாறு கேட்ட போது, கோபமடைந்த அவர்கள் ரகுபதி மற்றும் அவரது நண்பர் வாசுதேவன், 40; ஆகிய இருவரையும் திட்டி, தாக்கினர். இதனால், இரு தரப்பினராக தாக்கிக் கொண்டனர்.

இரு தரப்பு புகார்களின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் கஜபதி, ராவணன், ரகுபதி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us