sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கீழே விழுந்து பயணி காயம் பஸ் டிரைவர் மீது வழக்கு

/

கீழே விழுந்து பயணி காயம் பஸ் டிரைவர் மீது வழக்கு

கீழே விழுந்து பயணி காயம் பஸ் டிரைவர் மீது வழக்கு

கீழே விழுந்து பயணி காயம் பஸ் டிரைவர் மீது வழக்கு


ADDED : மார் 08, 2025 03:28 AM

Google News

ADDED : மார் 08, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் பஸ் ஏற முயன்ற பயணி கீழே விழுந்த காயமடைந்தது தொடர்பாக டிரைவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் ஜி.ஆர்.பி., தெருவைச் சேர்ந்தவர் வித்யாபதி மனைவி நதியா, 36; இவர், கடந்த 2ம் தேதி காலை, விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்ல பழைய பஸ் நிலையம் அருகே நின்ற தனியார் பஸ்சில் ஏற முயன்றார்.

அவர் பஸ் ஏறுவதற்கு முன், டிரைவர் பஸ்சை இயக்கியதால், கீழே விழுந்த நதியா பலத்த காயமடைந்து, விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் பஸ் டிரைவர் மீது நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us