sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்தல் ஒருவர் மீது வழக்கு

/

மணல் கடத்தல் ஒருவர் மீது வழக்கு

மணல் கடத்தல் ஒருவர் மீது வழக்கு

மணல் கடத்தல் ஒருவர் மீது வழக்கு


ADDED : மார் 06, 2025 03:33 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார், நேற்று மரகதபுரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள, தென்பெண்ணை ஆற்றில், அதே பகுதியை சேர்ந்த முருகன், 40; என்பவர் மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

முருகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us