sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

/

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்


ADDED : ஆக 10, 2024 05:15 AM

Google News

ADDED : ஆக 10, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: வடபாலையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நல அலுவலர் தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்து, நலதிட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

தாசில்தார் முகமது அலி, பி.டி.ஓ.,க்கள் சிவசண்முகம், சையத் முகமத், துறை சார்ந்த அதிகாரிகள், ஒன்றிய துணைச் சேர்மன் விஜயலட்சுமி, மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

செஞ்சி


மேல்சேவூர் ஊராட்சியில் நடந்த முகாமிற்கு, சிவக்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.

மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வளர்மதி வரவேற்றார்.

அமைச்சர் மஸ்தான் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று முகாமை துவக்கி வைத்தார்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன் திட்டம் குறித்து பேசினார். பி.டி.ஓ.,க்கள் உதயகுமார், இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் அன்புசெழியன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தாசில்தார் ஏழுமலை நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us