sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்சாரம் தாக்கி குழந்தை பலி

/

மின்சாரம் தாக்கி குழந்தை பலி

மின்சாரம் தாக்கி குழந்தை பலி

மின்சாரம் தாக்கி குழந்தை பலி


ADDED : செப் 04, 2024 03:23 AM

Google News

ADDED : செப் 04, 2024 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மின்சாரம் தாக்கி இரண்டரை வயது ஆண் குழந்தை இறந்தது.

பிரம்மதேசம் அடுத்த இளவலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்,32; இவரது மனைவி கருத்தம்மாள் (எ) லட்சுமி, 28; இவர்களுக்கு இசையமுதன் என்கிற இரண்டரை வயது ஆண் குழந்தை உள்ளது. நேற்று பிற்பகல் 2:45 மணிக்கு வீட்டில் விளையாடிய போது, டேபிள் பேன் ஸ்விட்சை அழுத்தியபோது, மின்சாரம் தாக்கி, குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்தது.

பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us