sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இடைத்தேர்தல் பணி குறித்து கலெக்டர் ஆலோசனை

/

இடைத்தேர்தல் பணி குறித்து கலெக்டர் ஆலோசனை

இடைத்தேர்தல் பணி குறித்து கலெக்டர் ஆலோசனை

இடைத்தேர்தல் பணி குறித்து கலெக்டர் ஆலோசனை


ADDED : ஜூன் 26, 2024 11:04 PM

Google News

ADDED : ஜூன் 26, 2024 11:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனை கூட்டம் நடத்தினார் .

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறுகிறது. நேற்றுடன் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவது முடிந்து சின்னம் ஒதுக்கீடும் நடந்தது.

இந்நிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி நேற்று தொகுதி தேர்தல் அலுவலகத்தில் இடைத்தேர்தல் தபால் வாக்குகள் பெறுவது குறித்தும் ,ஓட்டுச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார்.தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், நேர்முக உதவியாளர்கள் தமிழரசன், முருகேசன்,துணை ஆட்சியர்கள் முகுந்தன், ஜெகதீஸ்வரன்,பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் யுவராஜ், தனிதாசில்தார் கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us