sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கஞ்சா விற்பனை வழக்கு கல்லுாரி மாணவர் கைது

/

கஞ்சா விற்பனை வழக்கு கல்லுாரி மாணவர் கைது

கஞ்சா விற்பனை வழக்கு கல்லுாரி மாணவர் கைது

கஞ்சா விற்பனை வழக்கு கல்லுாரி மாணவர் கைது


ADDED : ஆக 22, 2024 12:23 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே கஞ்சா வழக்கில் தலைமறைவான கல்லுாரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த வெங்கடாஜலபதி, யுவன் ராஜ், அழகுவேல் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்த செஞ்சி பாலப்பட்டை சேர்ந்த வெற்றி, 20; என்பவரை விக்கிரவாண்டி போலீசார் நேற்று கைது செய்தனர்.

இவர் ஆலம்பூண்டியில் தனியார் கல்லுாரியில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.






      Dinamalar
      Follow us