sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்

/

கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்

கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்

கல்லுாரி மாணவி மாயம் தந்தை போலீசில் புகார்


ADDED : ஆக 22, 2024 12:24 AM

Google News

ADDED : ஆக 22, 2024 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : கல்லுாரிக்கு சென்ற மாணவி காணாமல் போனதாக அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

கிளியனுார் அடுத்த வில்வநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகள் கலைஅமுது, 20; இவர் மயிலம் தனியார் கல்லுாரியில் பி.டெக்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 20ம் தேதி காலை வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் கலை அமுது கிடைக்கவில்லை.

கிருஷ்ணமூர்த்தி, புகாரின் பேரில் கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, காணாமல் போன கல்லுாரி மாணவியை தேடி வருகின்றனர். மேலும், இந்த பெண்ணை அடையாளம் கண்டால், கிளியனூர் காவல் நிலையம், 94981-00532 என்ற மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கும் படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us