sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சொத்து தகராறில் மோதல்; கிராம உதவியாளர் கைது

/

சொத்து தகராறில் மோதல்; கிராம உதவியாளர் கைது

சொத்து தகராறில் மோதல்; கிராம உதவியாளர் கைது

சொத்து தகராறில் மோதல்; கிராம உதவியாளர் கைது


ADDED : ஜூன் 20, 2024 03:42 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனத்தில் சொத்து தகராறில் ஏற்பட்ட மோதலில் கிராம உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அடுத்த ஈச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜானகி,43; கீழ்ஆதனுார் கிராம உதவியாளர். இவருக்கும், ஈச்சேரி கிராமத்திலுள்ள அவரது சகோதரர் ராமசாமிக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு ஈச்சேரி கிராமத்தில் இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டு, தாக்கி கொண்டனர்.

இதில் ராமசாமி, நித்தியாவதி, ஆதர்ஷ்ராஜ்குமார் ஆகியோர் காயமடைந்து, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மோதல் தொடர்பாக ராமசாமி மகன் நிவாஸ் ஒலக்கூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், முனியன், 45; ராஜவேல், 41; கிராம உதவியார் ஜானகி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதேபோல் முனியன் கொடுத்த புகாரின் பேரில் ராமசாமி, நிவாஸ் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், கிராம உதவியாளர் ஜானகி, ராமசாமி ஆகியோரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us