sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விவசாயியிடம் ரூ.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

/

விவசாயியிடம் ரூ.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

விவசாயியிடம் ரூ.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

விவசாயியிடம் ரூ.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை


ADDED : ஆக 02, 2024 01:06 AM

Google News

ADDED : ஆக 02, 2024 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் வழுதரெட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 45; விவசாயி. கோழிப்பண்ணை உரிமையாளர். இவரை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து பணம் சம்பாதிப்பது குறித்து விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ஜெயச்சந்திரன், மூன்று தவணைகளாக ரூ. 6 லட்சத்து 5 ஆயிரம் அனுப்பி வைத்தார். அதன்பிறகு, டிரேடிங் பணத்தை எடுக்க முடியவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us