sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சேதமடைந்த பயிர்கள் இணை இயக்குனர் ஆய்வு

/

சேதமடைந்த பயிர்கள் இணை இயக்குனர் ஆய்வு

சேதமடைந்த பயிர்கள் இணை இயக்குனர் ஆய்வு

சேதமடைந்த பயிர்கள் இணை இயக்குனர் ஆய்வு


ADDED : ஆக 13, 2024 06:22 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வட்டாரத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களை இணை இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தில் சில தினங்களாக பெய்த தொடர் மழையினால் அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த ஏ.டி.எல்., 1 ரக கேழ்வரகு, வேர்க்கடலை, கம்பு ஆகிய பயிர்கள் சேதமடைந்தன.

இது பற்றி நேற்றைய 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து நேற்று விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சீனிவாசன் பொன்னங்குப்பம் கிராமத்திற்கு சென்று சேதமடைந்த வயல்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின், விவசாயிகளிடம் மழை சேதம் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்புவதாக உறுதியளித்தார்.

வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கங்கா கவுரி, வேளாண்மை அலுவலர் கவிப்பிரியன், உதவி அலுவலர் ராஜா உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us