sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மகள் மாயம் தாய் புகார்

/

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்


ADDED : மே 06, 2024 05:55 AM

Google News

ADDED : மே 06, 2024 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : மகளை காணவில்லை என தாய் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் அருகே திருவாமாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் திவ்யா, 21; வீட்டிலிருந்த இவரை, கடந்த 29ம் தேதியிலிருந்து திடீரென காணவில்லை. அவரை குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

திவ்யாவின் தாய் சுதா, தனது மகள் காணாமல் போன சம்பவத்தில் அதே கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்,23; என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக விழுப்புரம் தாலுகா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us