sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மாமியாரை தாக்கிய மருமகளுக்கு வலை

/

மாமியாரை தாக்கிய மருமகளுக்கு வலை

மாமியாரை தாக்கிய மருமகளுக்கு வலை

மாமியாரை தாக்கிய மருமகளுக்கு வலை


ADDED : மார் 08, 2025 03:28 AM

Google News

ADDED : மார் 08, 2025 03:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : குடும்ப தகராறில் மாமியாரை தாக்கி, பொருள்களை சேதப்படுத்திய மருமகள் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வளவனுார் அடுத்த ப.வில்லியனுார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன் மகன் ராம்பிரசாத், 32; இவரது மனைவி நிவேஷா, 28; கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது.

திருமணமான 20 நாட்களில், கருத்து வேறுபாடு காரணமாக நிவேஷா பிரிந்து, அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

அதன் பிறகு, கடந்த 2ம் தேதி, இரு குடும்பத்தாரும் சமாதானம் பேசி நிவேஷாவை அழைத்து வந்தனர்.

கணவர் வீட்டிற்கு வந்ததும், மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, மாமியார் கோகிலாவை, 48; திட்டி, தாக்கி, வீட்டு உபயோக பொருட்களை, நிவேஷா மற்றும் அவரது தந்தை ஆகியோர் அடித்து உடைத்துள்ளனர்.

இதுகுறித்து, கோகிலா கொடுத்த புகாரின் பேரில், நிவஷோ, அவரது தந்தை கண்ணன் ஆகியோர் மீது, வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us