sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் ஆய்வு

/

வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் ஆய்வு


ADDED : செப் 16, 2024 05:14 AM

Google News

ADDED : செப் 16, 2024 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம், : மரக்காணம் பகுதியில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

மரக்காணம் ஒன்றியம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில், முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு நிரந்த வீடுகள் கட்டப்படுகிறது.

ஒரு வீடு 5 லட்சத்து 31 ஆயிரத்து 750 ரூபாய் மதிப்பில் 4 ஒருங்கிணைந்த குடியிருப்பு தொகுப்பிற்கு 21 லட்சத்து 27 ஆயிரம் என, மொத்தம் 23.4 கோடி ரூபாய் மதிப்பில் 300 சதுர அடி பரப்பளவில் நான்கு வீடுகள் ஒருங்கிணைந்த தொகுப்பு என, 440 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது.

இப்பணிகளை கலெக்டர் பழனி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, முதலியார்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியை பார்வையிட்டு மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர உத்தரவிட்டார்.

செட்டி நகரில், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 7 கோடி ரூபாய் மதிப்பில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர் மீன்பிடி துறைமுக உபகோட்டம் கடலுார் செல்வராஜி, உதவி இயக்குநர் மீன்வளத்துறை நித்யபிரியதர்ஷினி, உதவி பொறியாளர் சிவசூரியன், தாசில்தார் பாலமுருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us