sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அக்னி குளத்தில் விழுந்த பக்தர் பலி

/

அக்னி குளத்தில் விழுந்த பக்தர் பலி

அக்னி குளத்தில் விழுந்த பக்தர் பலி

அக்னி குளத்தில் விழுந்த பக்தர் பலி


ADDED : மார் 06, 2025 03:06 AM

Google News

ADDED : மார் 06, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் குளத்தில் விழுந்த பக்தர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் திருத்தேர் விழா நடந்தது. அதனையொட்டி அதிகாலையில் அங்குள்ள அக்னி குளத்தில் குளிக்கச் சென்ற பக்தர் ஒருவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தார். மேல்மலையனுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடலை மீட்டனர்.

இறந்த நபர் சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த ஆதித்யா மகன் கிரிபாபு, 39; என தெரியவந்தது.

புகாரின்பேரில் மேல்மலையனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us