sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பி.டி.ஓ., அலுவலகம் முன் மாற்றுத்தினாளிகள் தர்ணா

/

பி.டி.ஓ., அலுவலகம் முன் மாற்றுத்தினாளிகள் தர்ணா

பி.டி.ஓ., அலுவலகம் முன் மாற்றுத்தினாளிகள் தர்ணா

பி.டி.ஓ., அலுவலகம் முன் மாற்றுத்தினாளிகள் தர்ணா


ADDED : மே 24, 2024 05:54 AM

Google News

ADDED : மே 24, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: நுாறு நாள் நாள் வேலை வழங்காத அதிகாரிகளை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கோலியனுார் பி.டி.ஓ., அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான நலச்சங்க நிர்வாகிகள் சார்பில் நடந்த தர்ணாவிற்கு, ஒன்றிய தலைவர் மும்மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கைகள் வலியுறுத்தி பேசினார். பொருளாளர் ஜெயக்குமார், நிர்வாகிகள் மணிகண்டன், மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தர்ணாவில், 100 நாள் பணி கோரிய மாற்றுத் திறனாளிகளுக்கு சட்டப்படி வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தினர்.

பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி, பணி வழங்குவதாக கூறியதன் பேரில், மதியம் 1.00 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us