sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குடும்பத் தகராறு பெண் தற்கொலை

/

குடும்பத் தகராறு பெண் தற்கொலை

குடும்பத் தகராறு பெண் தற்கொலை

குடும்பத் தகராறு பெண் தற்கொலை


ADDED : மே 12, 2024 05:52 AM

Google News

ADDED : மே 12, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே குடும்பத் தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

வளவனுார் அடுத்த ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம் மனைவி துர்கா, 26; இருவரும் காதலித்து கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். குழந்தை இல்லை.

கவுதம் வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்ததால் கணவன், மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த துர்கா வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வளவனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us