sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தொடர் மழையால் வராக நதியில் வெள்ளம் வீடூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

/

தொடர் மழையால் வராக நதியில் வெள்ளம் வீடூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

தொடர் மழையால் வராக நதியில் வெள்ளம் வீடூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

தொடர் மழையால் வராக நதியில் வெள்ளம் வீடூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு


ADDED : ஆக 13, 2024 06:15 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வராக நதியில் வெள்ளப் பெருக்கு காரணமாக வீடூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு வேளைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில், செஞ்சி, மேல்மலையனுார் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவு மழை பெய்தது. இதனால் வராக நதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

இதனால், வீடூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மதியம் 12:00 மணி நிலவரப்படி அணையின் மொத்த கொள்ளவான 605 மில்லியன் கனஅடி (32 அடி) 147.805 மில்லியன் கன அடி (23 அடி) நிரம்பியுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அணை நிரம்பி வருவதால் அணை பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us