sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்சாரம் பாய்ந்து நரிக்குறவர் பலி

/

மின்சாரம் பாய்ந்து நரிக்குறவர் பலி

மின்சாரம் பாய்ந்து நரிக்குறவர் பலி

மின்சாரம் பாய்ந்து நரிக்குறவர் பலி


ADDED : செப் 04, 2024 11:05 PM

Google News

ADDED : செப் 04, 2024 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: வீட்டில் மின் ஒயர்களை பழுது பார்த்த நரிக்குறவர் மின்சாரம் பாய்ந்து இறந்தார்.

செஞ்சி அடுத்த களையூர் நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்தவர் காந்தி மகன் ஏழுமலை 28; நரிக்குறவர். இவர் நேற்று காலை 12 மணியளவில் தனது வீட்டில் மின் ஒயர்களை பழுது பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us