sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு வழக்கறிஞரிடம் ரூ.30 ஆயிரம் மோசடி

/

அரசு வழக்கறிஞரிடம் ரூ.30 ஆயிரம் மோசடி

அரசு வழக்கறிஞரிடம் ரூ.30 ஆயிரம் மோசடி

அரசு வழக்கறிஞரிடம் ரூ.30 ஆயிரம் மோசடி


ADDED : ஏப் 17, 2024 08:02 AM

Google News

ADDED : ஏப் 17, 2024 08:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : அரசு வழக்கறிஞரிடம் ரூ.30 ஆயிரம் மோசடி செய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

விழுப்புரம் சாலாமேட்டை சேர்ந்தவர் ஜெய்குமார், 42; அரசு வழக்கறிஞர். இவர், தனது எலக்ட்ரிக் பைக்கை புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சர்வீசிற்கு விட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், வாடிக்கையாளர் சேவையில் இருந்து பேசுவதாகவும், பைக்கில் வேறு பிரச்னை ஏதும் இருப்பின், அதன் விபரங்களை தான் அனுப்பும் ஆப்பை டவுன்லோடு செய்து அதில் பதிவிட கூறினார்.

அதனை நம்பிய ஜெய்குமார், மர்ம நபர் அனுப்பிய ஆப்பை டவுன்லோடு செய்து பெயர், முகவரி, வங்கி கணக்கு விபரங்களை பதிவு செய்தார்.

சற்று நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ. 30 ஆயிரம் எடுக்கப்பட்டதாக மொபைல் போனில் மெசேஜ் வந்தது.

இதுகுறித்து ஜெய்குமார் நேற்று அளித்தகாரின் விழுப்புரம் சைபர்கிரைம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us