sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு பஸ் டிரைவர் தற்கொலை

/

அரசு பஸ் டிரைவர் தற்கொலை

அரசு பஸ் டிரைவர் தற்கொலை

அரசு பஸ் டிரைவர் தற்கொலை


ADDED : மார் 01, 2025 04:03 AM

Google News

ADDED : மார் 01, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அருகே அரசு பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அவலுார்பேட்டை அடுத்த நொச்சலுார் கிராமத்தைச் சேர்ந்த மோகன், 56; அரசு பஸ் டிரைவர். இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், வீட்டின் பின்னால் இருந்த மொபைல் போன் டவரில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது மனைவி ஜோதிலட்சுமி, 48; அளித்த புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us