sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு பஸ் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்

/

அரசு பஸ் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்

அரசு பஸ் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்

அரசு பஸ் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்


ADDED : மே 07, 2024 11:58 PM

Google News

ADDED : மே 07, 2024 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே அரசு பஸ் கவிழ்ந்ததில் 21 பேர் காயமடைந்தனர்.

கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பஸ் நேற்று முன்தினம் இரவு 43 பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சை கும்பகோணத்தைச் சேர்ந்த டிரைவர் சகாயசெல்வம் 51; ஓட்டினார். மணப்பாறையைச் சேர்ந்த ராஜசேகர், 33; கண்டக்டர் பணியில் இருந்தார்.

நள்ளிரவு 1:30 மணியளவில் பனையபுரம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பஸ்சில் பயணம் செய்த பறவைக்கோட்டை மோகன்ராஜ், 34; ஜெயபிரகாஷ், 25; ஆவடி அமுதா, 57; மஞ்சள் மண்டி மோகன்தாஸ், 29; அவரது மனைவி ராகவி, 25; மேடவாக்கம் மதிவாணி, 63; கொளத்துார் ரகுவர்ணன், 34; மற்றும் டிரைவர், கண்டக்டர் உட்பட 21 பேர் காயமடைந்தனர் அனைவரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us