sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிராவல் மண் கடத்தியவர் கைது

/

கிராவல் மண் கடத்தியவர் கைது

கிராவல் மண் கடத்தியவர் கைது

கிராவல் மண் கடத்தியவர் கைது


ADDED : செப் 11, 2024 12:17 AM

Google News

ADDED : செப் 11, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார், செப். 11-

திருவெண்ணெய்நல்லுார் அருகே ஏரியில் கிராவல் மண் கடத்தியவரை போலீசார் கைது செய்து, டிராக்டர் மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை பெரியசெவலை கூட்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஏரியில் கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் சேகர், 38; என்பவரை கைது செய்தனர்.

மேலும் அங்கிருந்த 3 டிராக்டர்கள் மற்றும் ஜே.சி.பி., இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us