sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா  பறிமுதல்: வியாபாரி கைது

/

குட்கா  பறிமுதல்: வியாபாரி கைது

குட்கா  பறிமுதல்: வியாபாரி கைது

குட்கா  பறிமுதல்: வியாபாரி கைது


ADDED : மே 01, 2024 01:38 AM

Google News

ADDED : மே 01, 2024 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : மயிலம் அடுத்த சிங்கனுாரில் பெட்டிக்கடையில் குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

மயிலம் அடுத்த சிங்கனுரைச் சேர்ந்தவர் சரவணன் செந்தமிழ், 34; பங்க் கடை நடத்தி வருகிறார். கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசுக்கு புகார் வந்தது.

அதன் பேரில், மயிலம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் போலீசார் கடையில் சோதனை செய்தனர்.

அதில், 7 கிலோ அளவிலான குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. உடன் குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து செந்தமிழ் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us