ADDED : மே 12, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் அறிவழகி தலைமையிலான போலீசார், நேற்று மணி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு, குட்கா பொருட்கைள விற்ற கே.கே., ரோடு, ராஜிகாந்தி நகரைச் சேர்ந்த செல்வராஜ், 60; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.