sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீடு கட்டும் ஆணை: அமைச்சர் வழங்கல்

/

வீடு கட்டும் ஆணை: அமைச்சர் வழங்கல்

வீடு கட்டும் ஆணை: அமைச்சர் வழங்கல்

வீடு கட்டும் ஆணை: அமைச்சர் வழங்கல்


ADDED : செப் 01, 2024 11:14 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 43 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சிவசண்முகம், சையத் முகமத் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மஸ்தான், 43 பயனாளிகளுக்கு 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலா 3.50 லட்சத்தில் வீடு கட்டும் ஆணையை வழங்கி பேசினார்.

தாசில்தார் தனலட்சுமி, ஒன்றிய துணைச் சேர்மன் விஜயலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் மாவட்ட கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us